×

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.934 கோடியில் 90 ரயில் நிலையங்கள் புத்துருவாக்கம்: ரயில்வே அறிவிப்பு

சென்னை: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.934 கோடியில் 90 ரயில் நிலையங்கள் புத்துருவாக்கம் செய்யப்படவுள்ளன என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. சென்னை ரயில்வே கோட்டத்தில் 44 ரயில் நிலையங்களுக்கு ரூ.251 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புத்துருவாக்கம் செய்யப்பட உள்ள ரயில் நிலையங்களின் மாதிரி படங்களை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சென்னை அம்பத்தூர், கோவை, உதகை, நாகர்கோவில், திருச்செந்தூரில் ரயில் நிலையங்கள் புத்துருவாக்கம் செய்யப்படும்.

The post அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.934 கோடியில் 90 ரயில் நிலையங்கள் புத்துருவாக்கம்: ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Railways Department ,Dinakaran ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...